UNDP complaint

11/08/2023

தென்னை மரக்கன்று வழங்கும் நிகழ்வு

news images

காரைதீவு பிரதேச சபைக்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் ஸ்ரீ சம்பத புதிய இல்லம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகளை கடந்த 05 வருடங்களில் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 2023.08.11ம் திகதி மு.ப 10.00 மணியளவில் அலுவலக வளாகத்தில் சபையின் செயலாளர் ஏ.சுந்தரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Loading

Top